மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்...
அறிவித்தல் இல - 22/136 2022-04-06
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
இலங்கை ஒலிம்பியாட் கணித அறக்கட்டளை மூலமான 2021/21 ற்கான இலங்கை கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதற்கமைய இந்த கணித போட்டியானது தரம் 3 தொடக்கம் 13 வரையான பிள்ளைகளுக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்...
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மின்துண்டிப்பு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இன்று முதல் பாடசாலை விடுமுறையை வழங்குமாறு பொதுப் பயன்பாட்டு...
அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் குறித்த அமைச்சுப்பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது...
நிதி அமைச்சர் – அலி...