எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின்...
நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6", நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
“ஷி யான் 6 என்ற சீன...
எதிர்வரும் 06 மாதங்களில் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி பாதாள உலகச் செயற்பாடுகளை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில்...
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் காரணமாக காஸா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காசாவில் உள்ள சர்வதேச உதவி குழுக்களுக்கு இணைய முனையங்களுடன் தொடர்பு கொள்ள தனது நிறுவனம் உதவ...