ஜாமிஆ நளீமிய்யாவின் பொன் விழாவின் பிரதான நிகழ்வுகளில்
மற்றுமொரு நிகழ்வாக "நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு"
எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 6:30
மணிக்கு கொழும்பு-07, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை
மன்றக் கல்லூரி...
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம்...
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும்...
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை...
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜஸ்வர் உமர் இலங்கையின் கால்பந்து தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார்.
ஜஸ்வர் உமர் 67 லீக்குகளில்...