Admin

19573 POSTS

Exclusive articles:

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (01) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான தனது தொடர்ச்சியான...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது. 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப் பிடிக்க இயலாத இஸ்ரேலின் தோல்வியை வெளிப்படுத்துவதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் அல்ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர். அவர் தொடர்ந்து கூறுகையில், இன்று, இஸ்ரேல் அபு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு சென்ற இஷாரா செவ்வந்தி

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில்  தேடப்படும் இஷாரா செவ்வந்தி, குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில்...

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை கொள்கைக்கு எதிராக துருக்கி, பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்: அர்தூகான்

இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலைக் கொள்கையை விரிவுபடுத்த விரும்புவதாகவும், அதற்கு எதிராக பாகிஸ்தானுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் துருக்கி  ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான்  தெரிவித்துள்ளார். இந்தியா,சீனா,பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய...

Breaking

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்...

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...
spot_imgspot_img