நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும்...
நாட்டில் நேற்றைய தினம் ( 16) கொவிட் தொற்றால் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,218 ஆக...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச...
மீரிகம நெடுஞ்சாலை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 15 மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக...
ரூபவாஹினி கூட்டுத்தாபன ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி கத்னி. முஹம்மத் காலமானார்.
இவர் ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அகீல் முஹம்மதின் அன்புத் துணைவியும், ரமலி முஹம்மதின் தாயாரும்வார். ஜனாஸா நல்லடக்கம் இன்று(17)...