பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமின் சில பகுதிகள் தீயில் எரிந்து நாசமானதால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மியான்மரில் நடத்தப்பட்ட இராணுவ அடக்குமுறையிலிருந்து...
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் இன்று(10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருமாறும்,...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் எனவும்,மேல், சப்ரகமுவ மற்றும்...
இந்த வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தாமதமாகாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நம் அனைவரின் பிரச்சினை. இது நாட்டின் பிரச்சினை.ஒரு தேசிய பிரச்சினை. இது இந் நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்...