நாட்டில் நேற்றைய தினம் (13) கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹிணி மாரசிங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பூஜிய களுபஹான...
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு (69) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மிதமான கொவிட் அறிகுறிகளுக்காக அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றின் உருமாறிய வகையான ஒமிக்ரோன் பாதிப்பு...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நாளை (15) காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச...
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட் முன்னேற்பாடுகள் குறித்த கொள்கை. புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை சீன ஒலிம்பிக் சங்கம்...