Admin

19811 POSTS

Exclusive articles:

ஆப்கானுக்கு இந்தியாவின் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வாகா எல்லையை திறந்து கொடுத்தது பாகிஸ்தான் அரசு!

வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா அனுப்பும் கோதுமை, தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்கத் தயார்...

பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகிய சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன்!

பட்ஜெட் தோல்வி மற்றும் கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி...

நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல்...

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் துன்புறுத்தல்கள்!

பெண்களுக்கெதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு Newsnow வழங்கும் விசேட கட்டுரை. பண்பாடு என்றால் என்னவென்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர், சிலர் பண்பாட்டை சமூக...

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

கிண்ணியாவில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியாவில் இன்றைய தினம் (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.அதற்காக வர்த்தக நிலையங்களை மூடி, வீடுகளிலும்,பொது இடங்களிலும் வெள்ளைக் கொடிகளை...

Breaking

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...
spot_imgspot_img