நியூயோர்க் ஐ நா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்றது.இப் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
பன்னிப்பிட்டிய - கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று (25) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நலன்களுக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதும், பேணுவதும் அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று அனைத்து நாடுகளும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை...