நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில் நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மணித்தியாலத்திற்கு...
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியருமான மௌலானா A.E.M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் காலமானார்.
நாட்டில் நேற்றைய தினம் (12) கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,972 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்...
(அதீக் அமீனுத்தீன்)
5 வது இளைஞர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை வேலைத்திட்டம் 2021 ஒக்டோபர் மாதம் 21 தொடக்கம் 23 வரை “துல்ஹிரிய மாஸ் அத்தன” தனியார் நிறுவன வளாகத்தில் தேசிய இளைஞர் சேவைகள்...
ஆராய்ச்சியாளர் ,பன்னூலாசிரியர் புள்ளிவிபரவியலாளர் ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு, இடையறாது இயங்கி வந்த எம்.ஐ.எம்.முஹியத்தீன் அவர்கள் கொழும்பில் உயிரிழந்துள்ளார். மரணிக்கும் போது அவருடைய வயது 85 ஆகும்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி...