நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் நாட்களில் குறையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்.மொத்தமாக நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதோடு ,இதில் ஒரே ஒரு ஆசிய அணியாக பாகிஸ்தான் இடம்பிடித்துள்ளது.முதலாவது அரையிறுதி...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இன்று (10) இடம்பெற்றது .இப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயசுழற்சியில்...
சிறுவர்கள் வீடுகளுக்குள்ளயே அடைபட்டு இருப்பதால் சில மனநோய் நிலைமைகளுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடுகளுக்குள் சிறுவர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும்...