சுஐப் எம். காசிம்
ஒவ்வொரு வருடத்தின்
ஒக்டோபர் இறுதி தினம்
நெருங்கி வரும் நாட்களிலே
நெஞ்செல்லாம் வலியெடுக்கும்
நினைவெல்லாம் தடுமாறி
நீர் நிறையும் கண்களிலே
உணர்வெல்லாம் தத்தளித்து
உதிரம் அலையெழுப்பும்
தாயகத்தின் நினைவெழுந்து
தவிதவித்து மனம் கதறும்
வேகாத உடலோடு
வெந்த உயிர் தொங்கி நின்று
பிறந்த தாய் மண்ணினைவில்
பிரிவில் துடிதுடிக்கும்
"இன்னுயிர்த்...
எதிர்வரும் நவம்பர் 16 முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.தர சாதாரண மற்றும் க.பொ.தர உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச்...
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பதுளை - லுனுகலை வீதி பசறையில் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த போது தீடீரென சுகயீனம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) ஸ்கொட்லாந்து பயணமானார்.ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து - க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள " Cop: 26 " ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து...
வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் இடம்பெற்று இன்றுடன் 31 வருடங்கள் பூர்த்தி அதனை முன்னிட்டு Newsnow இன் விசேட கட்டுரை.
பி.எம் முஜிபுர் ரஹ்மான்.
முசலி பிரதேச சபை உறுப்பினர்.
முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த பரிசு...