அப்ரா அன்ஸார்
ஒக்டோபர் 17 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமான ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் 22 போட்டிகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள போட்டிகள்...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 23 வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.இப் போட்டியில் மூன்று ஓட்டங்களால் மேற்கந்திய தீவுகள் வெற்றி...
நாட்டில் நேற்றைய தினம் ( 28) 10 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக...
கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த சேவைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை...
களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கு எதிர்வரும் 31 ஆம்...