இன்று (20) திகதி இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கவுள்ளது.
புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த இடமாக குஷிநகர் உள்ளது.2020 செப்டெம்பர்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி...
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடையில் உருவான கட்டிடத் தொகுதி மீலாதுன் நபி தினமான இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டில்...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அனைவரும் நேற்று (18) உயிரிழந்தவர்களாகும்.
அதனடிப்படையில், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,525 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் தொற்றிலிருந்து...
அப்ரா அன்ஸார்.
சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரில் கி.பி 571 இல் பிறந்து வளர்ந்த நபி (ஸல்) அவர்களை அன்னாரது 40 வது வயதில் இறைத்தூதராக தெரிவு செய்து உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன்...