மேலும் 161 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புது வருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 649...
ஆஷிக் இர்பான்
7 ஆவது டி20 உலகக்கிண்ணத் திருவிழா நாளை ஒக்டோபர் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இவ் வருட இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்...
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 347 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதனடிப்படையில் இதுவரையில் 492,305 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது.
நிருபமா ராஜபக்சவின் சொத்து பிரகடனம் தொடர்பில் TISL நிறுவனமானது மூன்று தகவலறியும் உரிமைக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது.
பண தூய்தாக்கலுக்கான சாத்தியகூறுகள்...