இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும்,இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழு என்பவற்றின் முன்னாள் உறுப்பினருமான,முஸ்லிம் சமூகத்தின் மூத்த கல்வியியலாளருமான மதிப்பிற்குரிய கல்வித் துறை பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில்...
ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை...
நேற்று மறைந்த இலங்கையின் தலைசிறந்த கல்வியலாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் குறித்து ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம்...
மெக்ஸிகோவில் புகலிடம் வேண்டி நூற்றுக்கணக்கானவர்கள் அந் நாட்டின் (Tapachula) கால்பந்து மைதானத்தின் வெளியே வரிசையாக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்ஸிகோ புகலிடம் அளித்தால் வெளிநாட்டவர்கள் அந் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று...
நேற்றைய (13) தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரையில் நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...