சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (07) இடம்பெறுகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஓமான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும்...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பெண்கள் மூவர், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
உடன் அமுலாகும் வகையில் இவர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சிரேஷ்ட...
கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாதென கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த பரீட்சைகளை நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என...