Admin

19714 POSTS

Exclusive articles:

கொவிட் தடுப்பூசி 3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்

நாட்டில் கொவிட் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தடுப்போசி ஒரு முக்கியமான பங்களிப்பை செய்கிறது எனவே,ஒக்டோபர் மாதத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும்...

சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பு

இலங்கையின் முப்படையினருக்கு சீன இராணுவத்தினரால் ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைய...

சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடும் | அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்ககூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா...

சிறுவர்கள் இறப்பு வீதம் அதிகரிப்பு

கொவிட் தொற்று காரணமாக தற்போது சிறுவர்களின் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதேவேளை நாவல பகுதியைச்சேர்ந்த  தரம் -07 மாணவன் ஒருவன் கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை...

நாட்டில் இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

நாட்டில் இன்றைய தினமும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்த விபரம் கீழே Copy of DFV

Breaking

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
spot_imgspot_img