அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் நோய் வாய்ப்பட்டிருப்பதாக அறியக் கிடைக்கிறது.இந்த நாட்டில் பிரபலம் பெற்ற ஒருவராகவும் சமூக சேவை பணிகளுக்கு தன்னுடைய சொத்துக்களை வாறி வழங்குவதில் முன்னனி வகிக்கின்ற ஒருவராகவும் இவர் திகழ்கிறார்.இவர்...
நாட்டில் மேலும் 1,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
இன்றைய நிலையில் வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. கொரிடோர்களில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் கொரோனாவினால் இறந்தவர்களது தொகையில் எமது சமூகத்தை சேர்ந்தவர்களின்...
இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அகில உலகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரு மகாயுத்தங்கள் இடம்பெற்றன. இவ்விரு யுத்தங்களும் ஐரோப்பாவில் ஆரம்பித்து பின் ஏனைய கண்டங்களுக்கும் பரவின. உலகில் பலம் பொருந்திய நாடுகள்...
நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல்...