Admin

19663 POSTS

Exclusive articles:

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது.   சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும்...

இன்று இதுவரையில் 2,423 பேருக்கு கொரோனா!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதனடிப்படையில்...

31 ஆவது வருட காத்தான்குடி ஷுஹதாக்கள் தினம் தொடர்பான விஷேட கட்டுரை!

தொகுப்பு:அப்ரா அன்ஸார்   இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இன்று 03.08.2021நினைவு கூறப்படுகிறது.     கடந்த 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி...

கர்ப்பிணித் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் மூலம் பிறக்காத குழந்தையையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது-நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றச் சாட்டு!

பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர், கோவிட் தொற்றுநோய்களின் போது பொதுச் சேவையை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப்படும் முறையை ஜனாதிபதியின் செயலாளரின் உத்தரவின் படி மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். சுகாதார சேவைகள்...

மேலும் 74 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்று (02) கொவிட் தொற்றால் 74 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கமைய...

Breaking

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...
spot_imgspot_img