12 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு...
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது அமைச்சில் கடமையாற்றிவரும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய ஆயுர்வேத சந்தி தொடக்கம் பொரளை வீதி வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,902 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,770 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
ACMCயும், நடுநிலையாக சிந்திக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளும் - ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இனியும் மௌனம் கலைக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல் தவம் கோரிக்கை.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான...