Admin

19653 POSTS

Exclusive articles:

மீண்டும் ஆரம்பமாகவுள்ள தாதிகளின் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள 100 அரச மருத்துவமனைகளின் தாதிகள் இன்று (28) ஒரு மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க உள்ளனர். அரச தாதிகள் சங்கத்தின் (Government Nursing Officers’ Association) தலைவர் சமன் ரத்னபிரியா...

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது

நேற்றையதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்...

நாட்டில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று! இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைப்பு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளைவரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து,...

முன்மாதிரியான சமூகத் தலைவர்களை உருவாக்கும் ஸம் ஸம் அமைப்பின் EYLF திட்டம் ஆரம்பம்!

முன்மாதிரியான சமூகத் தலைவர்களை உருவாக்குவதற்கான களமாக ஸம் ஸம் அமைப்பினால் EYLF புலமைப் பரிசில் திட்டம் உருவாக்கப்பட்டது.இது இலங்கையின் பல்லின சமூக மட்டத்தில் மாற்றத்தை உருவாக்கும் திறமையான இளைஞர்களை தேசிய அளவில் அவர்களுடைய...

Breaking

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...
spot_imgspot_img