மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளிற்கமைய நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (10.07.2021) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்தார்....
தற்போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முடிந்த பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை...
ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அரசியலில் அற்புதம், அதிசயம் நிகழும் எனக் கூறி, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் புதுக்கட்சி...
இலங்கையில் இதுவரை 3,991,392 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய...
கடந்த 7-ஆம் திகதி ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு...