கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.
இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர்...
ஸாதிக் ஷிஹான்
ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பெரிய...
நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன...
13 மாடி கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் ரொக்கட் தாக்குதலை நேற்று (11) நடத்தியுள்ளது.முழு கட்டிடமும் வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சிக்குண்டதோடு 28பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/MGVYQfnEufc
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் பிரபள பாதாள உலகக்குழு உறுப்பினர் ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நவகமுவ பகுதியில் வைத்து குறித்த நபர்...