மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ...
சீனாவிலிருந்து ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளை கொண்ட விமானமொன்று சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப் படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இரத்தினபுரி...
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலிய, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...
கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி வீதியில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டுனர் ஆசனத்தில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடுவலை...