வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10/05/2021) வெளிநாட்டு அமைச்சகத்தில் இடம்பெற்றது.
'தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்’ தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே...
சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது..
நிதியத்திற்கு...
தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு மே மாதம் 30 வரை அனைத்து மாகாணங்களுக்கும் இடையேயான போக்குவரத்து தடையை விதிக்குமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
இந்த விழாவில் கலந்து...
அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வீட்டுக்கே விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவர்...