இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியானது இதில் லிபரல் கட்சி சார்பாக மீண்டும் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சதீக் கான் 55.2 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றீட்டியுள்ளார்.
இதன்படி அடுத்த...
நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ...
இலங்கைக்குள் 22 என்ற அதிகூடிய ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கை பதிவானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்குள் 22 என்ற அதிகூடிய...
கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி நாடு தழுவிய பிரார்த்தனையின் ஓர் அங்கமாக புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் பிரார்த்தனை நிகழ்வுகள் சனிக்கிழமை (08) மாலை 05.46 தொடக்கம்...
ஏகதெய்வக் கொள்கையான இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீண்டும் கி.பி.611 இல் நிலைநாட்டப்பட்டது. இக்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற மூன்றாவது நபராக ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள் இருக்கின்றார்கள். உலகத்தில் வைத்து...