பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக தங்கள் தொழிலை நடத்துவது கடினமாகிவிட்டதாக அனைத்து சிலோன் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.
சந்தையில் மாவு, சீனி, முட்டை மற்றும் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளமை காரணமாக...
நாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
நாட்டில் மேலும் 45 கொவிட் மரணங்கள் நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஆண்களும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொவிட் தொற்றினால்...
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் ஸஹ்ரான் ஹசீம் உடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான குறித்த நபர் மாவனெல்ல பகுதியில்...
சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகிவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பன அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை அவதானிப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வாக...