நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 1, 717 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 236, 659 ஆக...
சுகாதார அமைச்சர் - வர்த்தக தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தங்களது தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளன.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்காக புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கற்கும் மாணவர்களின்...
அடுத்த வாரம் முதல் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன்...
ரஷ்ய விமானமொன்று 28 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. 28பேருடன் பயணித்த ஏஎன்26 விமானம் ஓகோட்ஸ்க் கடல்பகுதியில் விழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் விழுந்துள்ள பகுதிக்கு பலகப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.