பல தசாப்தங்களாக இந்தியா இராணுவத்தின் அடக்குமுறைக்கின் கீழ் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அரசியல்வாதியான முகம்மத் அஷ்ரப் செஹ்ராய் நேற்று (05) புதன்கிழமை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக கண்டனப் போராட்டம் இன்று (05) இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை...
உமர் முக்தார்
முதல்வர் வேட்பாளர் என்கிற இமேஜிலிருந்து காணாமல்போய் கோவை தெற்கு வேட்பாளராக மட்டுமே கமல் சுருங்கியதும் பெரிய சறுக்கல்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்கள் நீதி மய்யத்தாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. ஐந்து...
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் தர்சிகா தெரிவித்தார்.
தற்போது...
கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல...