நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாடளாவிய ரீதியில் 32 தபால் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 பிரதான தபால் நிலையங்கள் மற்றும் 28...
வவுனியா குஞ்சுக்குளம் மற்றும், வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேடஅதிரடி படையினர் நேற்றயதினம் மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதிமற்றும், வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள...
இன்று கொரோனாவால் நாடு மிக மேசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சிக்கல் நிலையை நோக்கி நகர்கிறது.கோவிட் ஏற்பட்டு ஒரு வருடங்கள் கடந்த பின்னரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம்...
செம்மலை புளியமுனை கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் மேச்சல் தேடி சென்ற 02 யானைகள் தவறுதலாக விழுந்த நிலையில் அதனை பொதுமக்கள் கண்டு
முல்லைத்தீவு வனஜீவராஜிகள் தினைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர்களினால் உரியநேரத்தில் மீட்கப்படவில்லை.
இதனை கருத்தில்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன்...