இலங்கையில் வழங்குவதற்கு தேவையான இரண்டாவது சொட்டு covid-19 தடுப்பூசி மருந்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்வது தற்போதைக்கு சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ள அரசாங்கம் அது தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
முதலாவது சுற்றில்...
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுமுதல்(02) இலங்கையர்கள் யாரும் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியாது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றின் காரணமாகவே இலங்கையர்களுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
சிங்கப்பூர்...
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள் அவற்றுக்கான கொடுப்பனவை இனிமேல் அமெரிக்க டொலரிலும் செலுத்தலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்ளூர் ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள்...
எதிர்வரும் காலங்களில் இரசாயனப் பசளைகள் பாவிப்பதில்லை என்றும் விவசாயிகள் சேதனப் பசளைக்கு திரும்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவின் காரணமாக சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் தொன்...