Admin

18104 POSTS

Exclusive articles:

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு கொவிட் பரிசோதனை!

மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12மணி முதல் காவல் துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல்...

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக ‌அரசாங்கம் விவசாயிகளுக்கும்...

புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுகள் விநியோகம்!

புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக வெப்பம்...

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய...

நாங்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கின்றோம் அவர்கள் எங்கே?” இந்தியாவின் அவலநிலை தொடர்கின்றது..

கடந்த ஏழு நாட்களாக இந்தியா பாரியளவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதத்தை கொண்டுள்ளது.கொவிட்டின் இரண்டாவது அலையில் 200,000 மாக எண்ணிக்கை தாண்டியுள்ளது.இந்தியாவில் ஆக்சிஜன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நோயாளர்களுக்கான படுக்கைகளிற்கான எண்ணிக்கை போதாமையினாலுமே...

Breaking

இஸ்ரேல் – இலங்கை ஒப்பந்த வேலைவாய்ப்பு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் விசேட கவனம்!

இஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக...

செப் 07 இல் இலங்கை வானில் தெரியும் குருதி நிலவு..!

இந்த ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று (செப்டம்பர் 7) இரவு வானத்தில் பூரண...

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப்...

கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: தேசிய சூரா சபை பிரதமருக்கு அவசர கடிதம்

இலங்கையில் கல்விக் கொள்கையினை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமாக...
spot_imgspot_img