விளையாட்டு வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அபினவ் பிந்த்ரா ஆகியோர் தற்போது ஐ.பி.எல் வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வீரர் அஸ்வினும் கொரோனாவை காரணம் காட்டி ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்....
`ஸ்டெர்லைட் ஆலையில் ஊர்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள்’ எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி...
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவின் தலைவர் டெனிஸ் சைபி(Denise Chaibi),க்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பென்று இன்று(27) காலை எதிர்க் கட்சித்...
முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மத்திய ஜெரூசலத்தை மூடியுள்ளது.இது குறித்து பாகிஸ்தான் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன பிரதேசங்களின் மோசமான நிலை குறித்து பாகிஸ்தான் கவனம்...
மியன்மாரில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ராணுவம் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் அங்கு இராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில்...