Admin

19553 POSTS

Exclusive articles:

ஐரோப்பிய ஒன்றியத்தினால் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம்!

இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம்...

ரிசாத் பதியுதீனின் மனு பரிசீலனையில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகல்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்யும் நீதிபதிகள் குழாமில் இருந்து மேலும் ஒரு நீதிபதி இன்று (23)...

சிவில் சமூகத்திற்கும்,கட்சி அரசியலுக்கும்,கட்சி அரசியலினூடாக நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கும் பெரும் பங்காற்றியவரே ரணசிங்க பிரேமதாசா-நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!

மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினம் இன்றாகும்(23). மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1924 -1993) இலங்கையின் மூன்றாவது (இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஜனாதிபதியாக கடமையாற்றியவர். அதற்கு முன், ஜே....

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசரகால நிவாரணம்

இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,890 பேர் பூரண குணம் 

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,890 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 211,186 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில்...

Breaking

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...
spot_imgspot_img