Admin

17949 POSTS

Exclusive articles:

பாரம்பரிய உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி!

சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பாரம்பரிய உற்பத்திபொருட்களின் விற்பனை கண்காட்சிநிகழ்வு வவுனியா மாவடசெயலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது பெண்களினால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட...

புர்கா மற்றும் நிகாப் தடையினை உடனடியாக அமுல்படுத்த முடியாது | அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு அவரசரமாக தடை விதிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மாத்திரமன்றி முழு உலகுக்குமான...

6 லட்சம் ரூபாய் கள்ளப் பணம் பறிமுதல்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் 6 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுத் தகவல்களின்படி, காவல்துறையினர் சோதனை நடத்தி சந்தேக நபர்களை...

புர்கா தடை அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி | ரவூப் ஹக்கீம் அல்ஜசீராவிற்கு கருத்து

புர்கா தடை அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் அல் ஜசீராவிற்கு அவர் இதனை...

இலங்கைக்கு வருவாரா ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஸ்தானிகரான மிச்செல் பச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார். இலங்கை தொடர்பில் ஐ.நாவில் அவர்...

Breaking

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...
spot_imgspot_img