கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக...
இன்று நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.
மே 21 அன்று அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டுக்கு பின்னர், கிட்டத்தட்ட...
போக்குவரத்து அபராதங்களை online ஒன்லைன் மூலமாக செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை 19 வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
(கிரெடிட் கார்டுகள்)...
நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று (21) காலை கூடியிருந்தது.
மேலும் எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த...
நாளை 22 மற்றும் நாளை மறுநாள் 23 பாராளுமன்ற அமர்வை நடாத்த தீர்மானம்
இன்று 21 நடைபெற்ற விசேட கட்சத் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.