அமெரிக்கக் காங்கிரஸில் 2019ஆம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டபின்னும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை.
சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்யும் திட்டம்...
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முறைமை தொடர்பில் அடுத்த வாரத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் விசேட நிபுணர்கள் குழுவின் பங்குபற்றுதலுடன் சுகாதார...
இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும், 22 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்....
எகிப்தின் பிரபல சிந்தனையாளரும் அரசியல் ஆலோசகரும் சட்ட வல்லுனரும் வரலாற்றாசிரியருமான கலாநிதி. தாரிக் அல் பிஷ்ரி காலமானார்
கலாநிதி தாரிக் அல் பிஷ்ரி 1933 நவம்பர் மாதம் முதலாம் திகதி எகிப்து கெய்ரோவில் பிறந்தார். ...
வவுனியாவில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...