Admin

19519 POSTS

Exclusive articles:

தடுப்புக் காவலில் இருந்து  இளம் கவிஞர் அஹ்னாப் விளக்கமறியளுக்கு

"நவரசம்"  என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

பொலன்னருவ அரிசி வணிகர் டட்லி ஹெலிகாப்டர் வாங்கவில்லை | சமூக ஊடகங்களில் பொய்யான தகவகள் பரவிவருகிறது

தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெலிகாப்டர் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் தகவல்கள் பொய்யானவை என்று அறலிய சமூக நிறுவனர் டட்லி சிறிசேன கூறியுள்ளார். நாட்டில் கோவிட் தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது பெரும்பாலான தொழில்கள்...

பிரான்ஸ் அதிபரை தாக்கியவர் வாக்கு மூலம்!

பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில்...

21ஆம் திகதிக்கு பிறகு பயணக்கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமா?

21ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாட்டினை நீக்கி நாட்டை திறப்பது குறித்து 19 அல்லது 20 ஆம் திகதிகளில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (15)...

இலங்கை போக்குவரத்து சபையின் திட்டத்துக்கு இராமேஸ்வர மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை  வடக்கு கடற்பரப்பில் இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தின்...

Breaking

தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும்...

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை...

மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்

மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர்...

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும்...
spot_imgspot_img