தலையில் காயம்: நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ்...
நாட்டில் மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில்...
தம்புள்ள பொருளாதார மையம் அருகே வீதியின் நடுவில் தேரர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திம்புலாகல விகாரை வசிக்கும் மாத்தளே ஷாசரத்ன எனும் தேரரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளார்.
தேரர் வீதியின் நடுவே அமர்ந்து...
சற்று முன் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய்...
சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் பல பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் சார்ந்த தயாரிப்புகள்...