Admin

19519 POSTS

Exclusive articles:

அரசை ஆதரித்த  08 கட்சிகள் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக எரிசக்தி அமைச்சரைக் குறை கூறும் நடவடிக்கையை கண்டிக்கிறது

அண்மையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம் சாட்ட சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பொதுஜன பெரமுனவின்  எட்டு (08) கட்சிகள் கண்டித்துள்ளன. எட்டு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...

எரிபொருள் விலை உயர்வை பெசில் ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்

பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது  என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும்  அவர் செய்தியாளர்களிடம்...

ருக்மலே கிராம தாய்சேய் நிலையத்துக்கு Water dispenser அன்பளிப்பு!

கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water...

நகைச்சுவை செய்வதை நிறுத்தி, எண்ணெய் விலையை குறைக்கவும் | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒன்றுக்கு ஒன்று தோல்வியடையா வன்னம் அரசாங்கம் மக்களுக்கு நகைச்சுவைகளைச் செய்து வருகிறது. எண்ணெய் விலை உயர்வு குறித்து பொஹோட்டுவவின் செயலாளர் ஒரு அபத்தமான அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி...

எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் நிதி தீர்ந்துள்ளது!

உலகளாவிய எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் நாட்டின் எரிபொருள் விலைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏப்ரல் 2020 இல் அமைக்கப்பட்ட எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி தீர்ந்துவிட்டது என்று The Morning  பத்திரிகை தெரிவித்துள்ளது. எரிசக்தி...

Breaking

தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும்...

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை...

மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்

மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர்...

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும்...
spot_imgspot_img