600,000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோடாபய ராஜபக்க்ஷ கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த மாதம் 9 ஆம் திகதி ஜப்பானிய தூதருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனடிப்படையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான...
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...
ஒரு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் போது மையவாடியின் நம்பிக்கையாளர் சபைக்கு உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஊரில் ஒரு ஜனாஸா நிகழ்ந்தவுடன் மையவாடிக்குரிய பள்ளியின் நிர்வாகத்துக்கு அறிவிப்பு செய்யப்பட்டு கப்று வெட்டுவதற்கான ஏற்பாடுகள்...