Admin

19498 POSTS

Exclusive articles:

ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய விஷேட ஊடக வெளியீடு!

இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானம் பின்வருமாறு. ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையிலும் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ளதாக...

இலங்கை அணி வீரர்கள் இங்கிலாந்து செல்ல ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வருடாந்த ஒப்பந்தம்...

இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கம் குறியாக இருப்பதன் நோக்கம் இது தான் – எதிர்கட்சித் தலைவரின் பகிரங்க உரை!

எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல், மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும்...

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க விசேட குழு

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணணி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,அவ்வாறான போலியான...

நிலைமை தீவிரமடைந்துள்ளது – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் – பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

இலங்கையில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிப்பதை அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என களனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையின் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறியுள்ளார். இலங்கையில் COVID-19...

Breaking

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என...
spot_imgspot_img