Admin

19498 POSTS

Exclusive articles:

பயணக் கட்டுப்பாட்டை மீறிய வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தலுக்கு!

வவுனியாவில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் இன்று (06) சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு...

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் ஷபீக் ரஜாப்டீன்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷபீக் ரஜாப்டீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்!

நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் மொத்தமாக 167,304 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து...

நாட்டின் சில மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (07) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு, காலி,களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை,...

கமத் தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

கமத் தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரோஹண புஷ்பகுமார தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட...

Breaking

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என...
spot_imgspot_img