Admin

19483 POSTS

Exclusive articles:

நாளை முதல் அனைத்து சதொச நிலையங்களும் திறக்கப்படும்!

நாளை முதல் நாடுமுழுவதும் உள்ள அனைத்து சதொச நிலையங்களும் திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இதுவரையில் 3,306பேருக்கு கொரோனா!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 738பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த...

ஊடக ஆளுமை பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் மறைவு!

பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் கடந்த இரண்டாம் திகதி அமெரிக்காவில் வபாத்தாகினார்.பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் 1980 காலப்பகுதியில் ஆங்கில ஊடகத்துறையில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கினார்.கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ், தி ஐலண்ட் போன்ற...

இலங்கையை ஆட்சி செய்வது யார்? கவலையுடன் வினவினார் பேராயர்!

நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த குழு, நாட்டை அழிவின் பாதையில் இழுத்துச் செல்வதாக வேதனையுடன் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறுகிறார். தற்போதைய அரசாங்கத்தின்...

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தேர்வு!

கெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87வாக்குகளைப் பெற்று இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹெர்சக் 2003 முதல் 2018 வரையான காலப்பகுதியில் கெனசெட்டின் உறுப்பினராக பணியாற்றியதோடு , அந்தக் காலப்பகுதியில்...

Breaking

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...
spot_imgspot_img