தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு...
கடந்த தினம் கொழும்பு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 5 ஆண்களும் ஒரு பெண்ணும்...
நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என, இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில .
மேலும் அவர்...
கொவிட் தொற்றுநோய்த் தாக்கமுள்ள இந்நேரத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. இதற்கு, நாம் முன்னர் எதிர்கொள்ளாத பல ஆபத்தான காரணங்கள்...
தொகுப்பு: ஹாபிஸ் இஸ்ஸதீன்
கொரோனா வைரஸின் தாக்குதலைக் கண்டு நாம் மிரண்டு போயிருக்கிறோம். நவீன காலத்தின் சாபக்கேடாக இதனை விவரிக்கின்றோம். ஆனால் இதனை விடப் பயங்கரமான வைரஸ் நோயொன்று பல நூற்றாண்டுகளாக உலகில் பெரும்...