Admin

19468 POSTS

Exclusive articles:

எவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தைப் பூரணப்படுத்துவது (காணொளி)

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை நிரப்புவதற்கான வழிகாட்டல்கள் எப்.எச்.ஏ. ஷிப்லி சிரேஸ்ட விரிவுரையாளர் (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) (காணொளி) Part 1 – https://youtu.be/Tuj1c2NCaZo (காணொளி) Part 2 – https://youtu.be/GXgNgPLMUp0

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 587 பேர் கைது

நேற்றைய தினம் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாகாண எல்லைகளை கடந்தமை, சரியான முறையில் முகக்கவசம் அணியாமைதொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

கொரோனா மரணங்கள் தொடர்பான விபரம் 

இலங்கையில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர்...

கொள்ளுபிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா தொற்றளர் கண்டுபிடிப்பு

கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கோவிட் நோயாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் பலமுன கோவிட் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார். கோவிட்...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரையொதிங்கிய பொருட்களை எடுக்காச் சென்ற 08 பேர் கைது!

கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்க்கொழும்பு, பமுனுகமவு மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து...

Breaking

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...
spot_imgspot_img