Admin

18429 POSTS

Exclusive articles:

கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார். கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய...

இந்திய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த இருவர் கைது | கடத்தல் காரர்களா? என்பது குறித்து உளவுத்துறை தீவிர விசாரனை

இந்திய கடற்பரப்பில் படகுடன்  2 இலங்கையர்கள்  தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால்    இன்று புதன் கிழமை  கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார...

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து | இளைஞன் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிதத் விபத்து சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த  கனரக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான பேராயரின் அழைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்

இலங்கை வரலாற்றில் அதன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எந்தக் காலத்திலும் எத்தகைய பங்கமும் விளைவிக்காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21ல் நடைபெற்ற துன்பியல் நிகழ்வான ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களுக்குப் பிறகு...

பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிய தமிழர் விடுதலைக் கூட்டணி

நமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல. தங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய பொருத்தமான தருணம் இது என்று நினைக்கிறேன். காரணம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான பிரேரணைக்கு...

Breaking

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...
spot_imgspot_img