Admin

18716 POSTS

Exclusive articles:

பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள்...

இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று

இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இன்று மக்கள் வாக்களிக்கின்றனர். கடந்த இரண்டு வருட காலத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று பொதுத் தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை...

அவுஸ்திரேலியாவில் கடும் வெள்ளம்

அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவென...

அமெரிக்காவின் கொலராடோவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிபிரயோகம் | பத்துபேர் பலி

அமெரிக்காவின் கொலராடோவில் நபர் ஒருவர் மேற்கொண்ட வணிகநிலையமொன்றில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வர்த்தகநிலையமொன்றிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி...

ராஜகிரிய பகுதியில் விபத்து | பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் பலி

இன்று காலை ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணை அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று...

Breaking

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...
spot_imgspot_img