Admin

18716 POSTS

Exclusive articles:

அரச பல் மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுதப்போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று காலை முதல் பல்வைத்தியர்கள் கடமைக்கு சமூமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த...

உலக நீர் தினம் இன்றாகும் | “நீர் இன்றேல் இப்பார் இல்லை”

ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஒவ்வொருவருடமும் மார்ச் 22 ஆம் திகதி உலகெங்கும் நீர் தினம் கொண்டாடப்படுகிறது. உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவதும்...

தலைமன்னாரில் புகையிரத விபத்திற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு | பாடசாலை மாணவர்கள் கிராம மக்கள் பங்கேற்பு

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி...

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ | ரிஷாட்

சிரேஷ்ட எழுத்தாளர் நிலாமின் நூல் வௌியீட்டு விழாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள்...

கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் காலமானார்

கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளார். நோய் நிலைமை...

Breaking

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...
spot_imgspot_img