பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் தலைமையில் ஆளுநரின் உத்தியோகபூர்வ...
வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.
இதன்படி, முதலில்...
பதுளை – பசறை – 14ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாதாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்...
வரையறையற்ற இணையத்தள வசதிகளை (Unlimited Data Packages) வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதன்படி, வரையறையற்ற இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அனைத்து தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களுக்கும் இலங்கை...
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை 9.8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-சட்டமா அதிபர் திணைக்களத்தின்...