ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு, அந்த நாட்டுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் 'ஈரானுடன் ஒற்றுமைக்கான...
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது உடலை அகற்றும் போது ஊடகங்களை திசைதிருப்புவதற்காக ஒரு "நாடகமே" அரங்கேற்றப்பட்டதாக தற்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக சிறையில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி கொலை செய்த வழக்கில் 12 சந்தேக நபர்களுக்கு கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று மரண...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை...
இலங்கையின் கொழும்புக்கும் இந்தியாவின் அகமதாபாத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அகமதாபாத்திற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க...