Admin

18716 POSTS

Exclusive articles:

இலங்கையின் பேசும் பொருளாக மாறியுள்ள யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்து!

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்தே இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது அதன்படி ,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இன்று அதிகம் பேசப்பட்டு...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி!

சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பாரம்பரிய உற்பத்திபொருட்களின் விற்பனை கண்காட்சிநிகழ்வு வவுனியா மாவடசெயலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது பெண்களினால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட...

புர்கா மற்றும் நிகாப் தடையினை உடனடியாக அமுல்படுத்த முடியாது | அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு அவரசரமாக தடை விதிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மாத்திரமன்றி முழு உலகுக்குமான...

6 லட்சம் ரூபாய் கள்ளப் பணம் பறிமுதல்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் 6 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுத் தகவல்களின்படி, காவல்துறையினர் சோதனை நடத்தி சந்தேக நபர்களை...

Breaking

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...
spot_imgspot_img